வயவையூர் பிள்ளையார் புனரமைப்பு..

71

நீண்ட காலமாக எதிர்பார்த்த, மீண்டும் ஊருக்குப் போகலாம் எனும்  நம்பிக்கையை ஊட்டவல்ல தகவலாக உள்ளது வயாவிளான் மானம்பராய்ப் பிள்ளையார் கோவிலின் புனருத்தானப் பணிகளுக்கிக் கிடைத்த அனுமதி.

பிள்ளையார் கருணையால் கிடைக்கப்பெற்ற இவ்வாய்ப்பை நாம் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற அவ்வையின் சொல்லின் முதற்படியாக  மானம்பராய்ப் பிள்ளையார் கோவிலைப் புனரமைக்க குடியேற்றம் தானாக நடக்கக் கூடும்.

எனவே ஆலயப் புனரமைப்பை விரைந்து முடிக்க நாம் உதவிட வேண்டும். மானம்பராயானின் சிறப்புகளில் ஒன்றான “ஊர்ப்பொது” என்ற வாசகம் என்றும் நிலைத்தோங்க அனைவரையும் பங்களிப்பது அவசியமாகும்.

எங்கள் அவசிய, அவசரப் பணிகளில் ஒன்றாகக் கருதி நாம் செயலாற்ற வேண்டும்..

பங்களிப்பினை கீழ்கண்ட வைப்பகக் கணக்கினூடு வழ ங்கலாம்.