நம்பிக்கை கடன் By வயவையூர் அறத்தலைவன் - 06/12/2019 38 “சடை”யாய் சடைத்து – உயிர்(க்) “குடை”யாய் நிமிர்ந்த மரம் – உயிர்களுக்கு “கொடை” பல அளித்த மரம் – சொரிந்து “மடை”பரப்பி மகிழ்கிறது நிலமகளுக்கு! #தியாகம்!🥇 Like this:Like Loading... இதையும் படியுங்கள்