தாமரைக்கோ புரம்?

ஐவகை நிலங்களை,

“ஐவகைப் பூக்களின்” பெயரால்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
அழைத்த தமிழனின்
ஞானமே ஞாலத்தில் பெரியது!

(01.)குறிஞ்சி
(02.)முல்லை
(03.)மருதம்
(04.)பாலை
(05.)நெய்தல்.

தமிழன் ஞானத்தின் முன்னே
#தாமரைக்_கோபுரம் தாழ்ந்தே தெரிகிறது!