“பம்பல்” அல்ல இது.. “மம்மல்” பொழுதினிலே கேட்கும் புலம்பல்.

வெள்ளைத்தேவனின் இளம் பிரியசகி
வெள்ளையம்மாளின்…

“போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் …” என்ற புலம்பல் இனி ஈழத்தில் மாற்றம் காணும்!

போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம்
நானும் கண்டேன்- தெருவெல்லாம்

வெள்ளைவான் ஓடக்கண்டேன்! என “கம்மல்” அணிந்த ஈழத்துப் பெண்கள் புலம்பி அழும் நிலை வந்துசேருமோ…?