பாடு பொருட்களை மீறிய செல்வங்கள் மான மாவீரர்கள்.

{"source":"other","uid":"2E6DE73F-4066-4156-AFEC-6ECB681CA3B8_1637816907961","origin":"gallery","is_remix":false,"used_premium_tools":false,"used_sources":"{"version":1,"sources":[]}","premium_sources":[],"fte_sources":[]}

பாரதியார் பாடல்களில்
கண்ட புதுமைப் பெண்ணையும் ,

அம்பேத்கார் முன்னெடுத்த சமூகவிடுதலைக் கருத்தையும்,

பாவேந்தர் பாடலில் கருவான வீரத்தையும் மேடைகட்டி முழங்மால்,

அம்பலத்தில் ஏறியே
ஆடலில் முடிக்காமல்,

தேடலில் கொண்டிருந்த – எங்கள் தலைவரின் தம்பியாகி தங்கையாகி வாழ்ந்து வழிகாட்டியவர்கள்தான்
எங்கள் மானமாவீரர்கள்!