செயலே சிறந்த சொல்..!

இத்தரையில் முத்திரை பதித்த பல சித்திரங்கள் உண்டு – மாந்தர் எம்,

சரித்திரத்தை படித்தறியவும் பகுத்தறியவும் உதவிய சித்திரங்கள் பல உண்டு -ஆனாலும்

அவை எல்லாவற்றுக்கும் மேலாக… இது

பத்திரப்படுத்த வேண்டிய சித்திரம்.

கருவறையில் இருப்பவள்தான் தெய்வமா?

அந்தக் கருவறைத் தெய்வத்தை சூழ்ந்ததுதான் தெய்வீகமா?

கருவறையையே தன்னுள் அடக்கும்
அன்னையே தெய்வம்!

அவளைச் சூழ்ந்தவையும் அவள் செயல்களுமே தெய்வீகம்!🙏