இலக்கை அடைய அதிக காலம் எடுத்துக்கொள்வது தோல்வி ஆகாது.
எமக்குள்ளேயும் எம்மவருக்குள்ளேயும் யாராலும் கண்டுகொள்ள முடியாத பல திறமைகள் புதையுண்டு கிடக்கின்றன.
அதனை அடையாளப்படுத்த முயற்சி எடுப்போம்.
அதை அத்திபாரமாகக் கொண்டு முயற்சியை தொடருவோம்.
எமது இலக்கை நோக்கியநகர்வுகள் தான் முக்கியமானவை.
அதனை அடைய நாம் அதிக காலம் எடுப்பதுதோல்வி என்று அர்த்தப்படாது. வாழ்வில் ஒவ்வொருதடங்கலும் ஏற்படும் பொழுது எம் நிலையைமீளாய்வு செய்து நாம் விட்டதவறுகளை அறிந்து திருத்தி எமது வாழ்க்கை பயணத்தை தொடர்வது ஆரோக்கிய நகர்வாக அமையும்.
வைத்திய நிபுணர்
Dr.சி.சிவன்சுதன்
Very creative writing. Well done .keep it up.