மேதகு வே.பிரபாகரன் என்றுமே எங்களின் வானத்து சூரியனே

மேதகு வே.பிரபாகரன்
என்றுமே எங்களின் வானத்து சூரியனே


01)மணியாரம்,
02)பொன்னாரம்,
03)முத்தாரம் ஆகியன

அணியாதவரை தலைவனாகக் கொண்டோம்!

“பொன்னாடை போர்த்துக்கள்” எனக் கேட்காதவரை தலைனாக கொண்டோம்!

“பூமாலை போடுங்கள்” என கேட்காதவரை தனைவனாக கொண்டோம்!

தன் கால்களில் வீழ்ந்து “ஆசிர்வாதம் பெறுங்கள்” என கேட்காதவரை தலைவனாக கொண்டோம்!

தனக்கெனவோ தன் குடுபத்துக்கெனவோ விழா எடுக்காத தானை தலைவன் எங்கள் தலைவன்!🎖

மூன்று தசாப்த காலத்தில்
முத்தமிழுக்கே விழா(1991) எடுத்ததையே கண்டோம்!🖌