அருளோவிய ஆசியரின் மனவெளிப்பு.

“அழகோவியம்” வரையும் போது
தூரிகை
பூரிப்பதை
உணர்ந்திருப்பீர்கள்!

ஆனால்,

“அருளோவியம்”தனை யான்
வரையும் போது
தூரிகை
பேரிகை 🥁
கொட்டியது!

ஆம், இவன் வீரன் அல்லவா!

  • அறத்தலைவன் –