சாதனைச் சாகரன் சூசை அண்ணன் அவதரித்த நன்னாள் இன்று.

தமிழகத்தின் வீரத்தைப் பற்றியும், கடற்படைச் சிறப்பைப் பற்றியும் ‘யவன ராணி’,கடல் புறா’ ஆகிய இரண்டு வரலாற்று நாவல்களில் விவரமாய் எழுதியவர் சாண்டில்யன் அவர்கள்.

அஃதே,

தமிழீழத்தின் வீரத்தை பற்றியும்,கடற்புலிகளின் சிறப்பை பற்றியும் எங்கள் கடற்படைத் தளபதி பிரிகேடியர் சூசை தொடர்பாகவும் பல நூறு பெருங்காதைகள் தமிழின வரலாற்றில் உண்டு.

தமிழுணர்வாளர் ஓவியர் புகழேந்தி அவர்களும் தனது நூலில் காணரும் வீரன் சூசை அவர்கள் தொடர்பிலும் விவரிக்கின்றார்!

கடலில் ஶ்ரீலங்கா கடற்படையின்
கனோன்கள்கனன்று கொண்டிருக்க சூசை அவர்களின் தலைமையிலான கடல்வேங்கைகள் ஆயிரத்து இரு நூறுக்கும் அதிகமான தரைவேங்கைகளை குடாப்பில் பத்திரமாய் தரையிறக்கிய தமிழர்தம் கடற்படை தளபதியின்
போரியல் சாதனையினையை என்றுமே யாருமே இலகுவில் மறந்துவிட முடியாதவை ஆகும்.

Happy Birthday Sosai Anna! ❤️