சுப்பிரமணியம் கேதீஸ்வரன் அவர்களின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்

1818

பலாலி தெற்கு வயாவிளானைச் சேர்ந்தவரும், ஜேர்மனியில் வசித்து வருபவரும், வயாவிளான் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான திரு சுப்பிரமணியம் கேதீஸ்வரன் அவர்கள் 20/03/2018 அன்று அகால மரணமடைந்தார்.

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு அனைவரும் பிரார்த்திப்போம்.

அன்னாரின் இழப்பில் துயருறும் குடும்பத்தினருக்கு எம் ஆறுதல்கள்.

Viber +49 1521 5034823