திருவெம்பாவாய்..

156

சிறுவனின்
பிச்சைப் பாத்திரத்தில்
விழுகின்றன சில்லறைகள்.
சத்தத்தில்
கண் விழித்துக் கொள்கிறார்
கடவுள்..!
..






பாவம் கடவுள்
சற்றே அவரைக்
கண்ணயர அனுமதியுங்கள்..