தமிழர் நிமிர்வது காண நீள நடந்தவர் மக(ரு)த்துவர் அருள்

ஒடுக்கு முறைக்கு எதிராக ஓர்மத்துடன் எழுந்தான்,

அடுக்கடுக்காய் துன்பம் வந்த போதும்

இடுக்குகளில் தூங்காது விடுதலைகாய்

மிடுக்காய் நெஞ்சினை நிமிர்த்தியே நடந்தான்!….