நந்திக்கடல் அமைதியாய்ச் சொல்வதென்ன?

“பஞ்சசீலக் கொள்கை” ஒன்றும் புத்தபிரான் பேசிய “பஞ்ச் டயலொக்” அல்லவே!

புத்தரின்’பல்லை’க் காத்தவர்களே கொஞ்சம் ‘சொல்லை’யும் காத்துக் கொள்ளுங்கள்!”

என எங்கள் நந்திக்கடல் அமைதியாய்ச் சொல்கிறது.

கூடவே…

சாதிய,பிரதேசவாத,மதவாதப் பிசாசுகளை தூர ஓட்டு தமிழா எனவும் சொல்கிறது.🙁