அமரர் சிவலிங்கம் கிருஷ்ணகுமாருக்கு அஞ்சலிகள்.

157

வயாவிளான் ஆவளையை சேர்ந்த திருவாளர் சிவலிங்கம் கிருஷ்ணகுமார்    அவர்கள் இறையடி அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா ஆண்டவன் அடியில் இளைப்பாறவும் அவருடைய இறப்பினால் துயருறும் உறவுகளுக்கு ஆறுதலைக் கொடுக்கவும் பிரார்த்திக்கின்றோம்.