வலிகள் நீக்கிய அருட் தந்தைக்கு வயாவிளான் மக்களின் விழிநீர் அஞ்சலி!

தன்னால் எந்த அளவுக்கு அன்பு காட்ட முடியுமோ காட்டினார்.

அடைக்கலம் கொடுக்க முடியுமோ கொடுத்துள்ளார்
துணிச்சலாக இருக்க முடியுமோ இருந்துள்ளார்.

அவர் பிரசங்கத்தின் தனிச் சிறப்பு பயமும் பக்தியும் கலந்திருக்கும், ஒரு கிழமைக்கு அவர் பிரசங்கம் பற்றியே எல்லாரும் கதைக்ற அளவுக்கு இருக்கும்……..

அரசாங்கத்தையும் நடுநடுங்க செய்யும் கேள்விகள் ஆண்டவன் கொடுத்த வேலையை எம் ஆண்டகை தாராளமாய் செய்துள்ளார்.

அன்புள்ளம் கொண்ட எம் ஆயரின் ஆத்மா பிரிந்த கனமே இறையடி சேர்ந்திருக்கும்!
❤️😭🕯️🕯️🕯️🕯️🕯️