ஊன் வெந்தாலும் உறங்காத வலி – மே 18 By வயவையூர் அறத்தலைவன் - 11/05/2023 136 கண்ணீரிலும் செந்நீரிலும் கரைந்த காலங்கள் – பல கடுகதியாய்க் கடந்தாலும்… கஜவாகு மைந்தர்களின் தீராத கயமை கண்டு துவண்டு கண்டங்கள் – பல கடந்து வாழ்ந்தாலும்… காலதேவன் எனை அழைக்கும் காலம் கண்ணேதிரே தெரிந்தாலும்… கடந்திட முடியாத கனதியான வலி! 🥲 Like this:Like Loading... இதையும் படியுங்கள்