அமரர் மேரி ரெஜின் மங்களேஸ்வரி மரிசலீன் அவர்களின் சாவு அறிவித்தல்

127

மன்னாரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரிரெஜின் மங்களேஸ்வரி மரிசலீம் அவர்கள் 21.08.2020 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் செபஸ்தியான் மரிசலீன் ( ஓய்வு பெற்ற நடத்துனர் – இலங்கை போக்குவரத்து சபை மன்னார் சாலை) அவர்களின் அன்பு மனைவியும், மனோகரன் ( சிறீலங்கா டெலிக்கொம்) ஜோசப் சுகுமாரன்( ஆசிரியர் மன்/ புனித லோரன்ஸ் ரோ.க.த.க பாடசாலை) ஜெனிற்றா ( கனடா ), காமலீற்றா (மாவட்ட பொது வைத்தியசாலை மன்னார்) கிருபாகரன் , ஞானசீலன் சசி ( YFC சப்ரகமுவ) கருணாகரன்( இந்தியா) ஆகியோரின் பாசமுகு தாயாரும், சில்வெஸ்றினி கலா ( ஆசிரியை மன்/ புனித லூசியா ம.வி) ஸ்கொலஸ்றிக்கா ( ஆசிரியை – கொழும்பு கல்கிசை பெண்கள் கல்லூரி) சிசிலியா டீமெல் ( முன்பள்ளி ஆசிரியை), தீதுஸ் ( ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ) கலாகமராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், புவனேஸ்வரி ( ஓய்வு பெற்ற முன்பள்ளி ஆசிரியை) ரெஜினோல்ட் ஈஸ்வரன் ( அருட்பணியாளர் – மெதடிஸ்த திருச்சபை) கங்கிஸ்வரி ( யாழ்ப்பாணம் ) காலஞ்சென்ற விஜியகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கெல்வின் ( கனடா) , ஹனா ( கனடா ), ஜஸ்றின் ( கனடா) செபோனி, சப்னிகா, கெவின், பியூலின், பெவன், பெனக்ஸ், பெனில்டஸ், மொரின்கஜித்திரா, மெரின்காஷனா ( சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் மன்னார் நகரம்) ஹென்ரி மாட்டீன், ஹென்ரி டிசோன், பிளஸ்சி ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவர்.

அன்னாரின் பூதவுடல் 22.08.2020 மாலை 3 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு மன்னார் புனித செபஸ்தியான் பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு மன்னார் பொது ணேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்.

அமரர் மேரி ரெஜின் மங்களேஸ்வரி மருசலீன்

மன்னாரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரிரெஜின் மங்களேஸ்வரி மருசலீன் அவர்கள் 21.08.2020 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் செபஸ்தியான் மருசலீன் ( ஓய்வு பெற்ற நடத்துனர் – இலங்கை போக்குவரத்து சபை மன்னார் சாலை) அவர்களின் அன்பு மனைவியும், மனோகரன் ( சிறீலங்கா டெலிக்கொம்) ஜோசப் சுகுமாரன்( ஆசிரியர் மன்/ தலைமன்னார் புனித லோரன்ஸ் றோ.க.த.க பாடசாலை) ஜெனிற்றா ( கனடா ), காமலீற்றா (மாவட்ட பொது வைத்தியசாலை மன்னார்) கிருபாகரன் , ஞானசீலன் சசி ( YFC சப்ரகமுவ) கருணாகரன்( இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சில்வெஸ்றினி கலா ( ஆசிரியை மன்/ புனித லூசியா ம.வி) ஸ்கொலஸ்றிக்கா ( ஆசிரியை – கொழும்பு கல்கிசை பெண்கள் கல்லூரி) சிசிலியா டீமெல் ( முன்பள்ளி ஆசிரியை), தீதுஸ் ( ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ) கலா மற்றும் ராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், புவனேஸ்வரி ( ஓய்வு பெற்ற முன்பள்ளி ஆசிரியை) ரெஜினோல்ட் ஈஸ்வரன் ( அருட்பணியாளர் – மெதடிஸ்த திருச்சபை) கங்கேஸ்வரி ( யாழ்ப்பாணம் ) காலஞ்சென்ற விஜயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கெல்வின் ( கனடா) , ஹனா ( கனடா ), ஜஸ்றின் ( கனடா) செபோனி, சப்னிகா, கெவின், பியூலின், பெவன், பெனக்ஸ், பெனில்டஸ், மொரின்கஜித்திரா, மெரின்காஷனா ( சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் மன்னார் நகரம்) ஹென்ரி மாட்டீன், ஹென்ரி டிசோன், பிளஸ்சி ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவர்.

அன்னாரின் பூதவுடல் 22.08.2020 மாலை 3 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு மன்னார் புனித செபஸ்தியார், பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்.

1 COMMENT

  1. Let’s all bow our heads for this remarkable Mother of our Soil!

    -Medical Staffs-

Comments are closed.