வயாவிளான் புனித யாகப்பர் ஆலயம் விடுக்கும் வேண்டுகோள்.

350

வயாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நெருங்கும் வேளையில் ஆலயப் பங்காளர்கள் அனுசரணையுடன் ஆலயம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. வெளிநாடுகளில் உள்ள ஆலயப் பங்கைச் சேர்ந்தவர்கள் மிகவும் விருப்பத்துடன் ஆலயத்தை புனரமைப்பதற்கு உதவுவது மிகவும் மகிழ்வான விடயமாகும்.

இந்நிலையில் திருநாள் காசினை பங்கு மக்கள் கூடிய கெதியில் தந்து திருவிழா சிறக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஆலயத்தினர்.