“ஆதி”யான மொழியை பேசும்
இனம்!
‘சோதி’ (வடி)வானவனை கைதொழும்
இனம்!
”நீதி” வேண்டிப் போராடும்
இனம்!
“சாதி” சொல்லிப் பிரிவதுவோ தோழா?
இனியும்”
நாதி”யற்று வாழச் சம்மதமோ
தமிழா?