நினைந்தழுது எழுவோம்

682

முள்ளிவாய்க்காலில் வகை தொகை இல்லா உறவுகளை இழந்தோம். இறப்பு இழப்பை கோடுகளால் பிரிக்க முடியாதது.. 

ஆனாலும், எங்கள் வீட்டு இறப்பை நினைந்து அழுவது போன்று, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட வயவர்களையும் அயலவர்களையும் நினைந்து அழுவோம்..

முள்ளிவாய்க்காலில் வைத்து ஆதிக்கக் கொலை வெறி காவு கொண்ட வயவை மைந்தன் அமரர் அதிகாரசிங்கம் அவர்களுக்கு வயவனின் நினைவாஞ்சலி..

உங்கள் நினைவில் அழுது நனைந்து எழ உறுதி கொண்டோம்…

இதே போல், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட வயாவிளான், மற்றும் அயலூரைச் சேர்ந்தவர்களின் நினைவேந்தலையும் வயவன் இணையமூடு பகிர்ந்து கொள்ளுங்கள்..