குப்பிளான் சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அவர்கள் இறையடி அடைந்தார்

164

குப்பிழானை பிறப்பிடமாகவும் கோண்டாவில் பொற்பதியை வதிவிடமாகவும் கொண்ட சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அவர்கள் இன்று அதிகாலை தனது பொற்பதி இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

இலங்கையில் தலை சிறந்த கல்விமான்களில் ஒருவரும், சமய சொற்பொழிவாளரும், குப்பிழான் கிராமத்தின் அடையாளமுமான அமரர் சிவ மகாலிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.