பிள்ளை – நினைவுக் கவிதை..

239

வழுக்கும் சாலைகளில் – நீ
விழுந்து விடக் கூடுமென – என்
விரல் பிடித்து நடக்கிறாய்..

பொழுதுகள் சிலதில்
வழுக்கி விழுந்து விடுகிறேன்
நான்..

பிடித்த என் விரலை
விட்டு விடாமல்
நீ…!