திரு.அழகன் குணரஞ்சன் இறையடி அடைந்தார்

478

வயாவிளானைப் பிறப்பிடமாகவும் திடப்புலம், வயாவிளான் எனும் முகவரியில் வசித்து வந்தவருமான திரு.அழகன் குணரஞ்சன் (நிலவன்) அவர்கள் 17/08/18 இன்று இறையடி  அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் அன்னாரின் இழப்பால் வாடும் உறவுகள் மனம் ஆறவும் பிரார்த்திப்போம்.