வயாவிளானில் பிறந்து பிரான்சில் வசித்து வந்த திருமதி மாணிக்கம் நாகமுத்து அவர்கள் இயற்கை எய்தினார்.

அன்னாருடைய ஆத்மா இயற்கையோடினைந்து நிலைபெற பிரார்த்திப்போம். அன்னாரின் இழப்பால் வாடும் உறவுகள் மன ஆறுதலடைய எல்லாருக்கும் பொதுவான இறையை வேண்டுவோம்.