வெயில் கவிதைகள் – 01

வெயில் வேலையைத் தொடங்கிவிட்டது. ஒட்டுமொத்த இயற்கைக்கும் கவிதை எழுதிய கவியினம் வெயிலை மட்டுமேன் விட்டு வைக்க வேண்டும்.