இலக்கணமா? இலக்கியமா?

273

இலக்கியத்தில் சமுதாயச் சாடல் கூடாதா?
ஏன் கூடாது?

வெறும் அழகியல் மட்டுமா கவிதை?இல்லை இலக்கணம் கவிதையா?

இதன் சூட்சமம் என்ன?

ஒரு சிறு முயற்சி…

துறக்கின்றோம்
ஆடையினை
வாங்குவதற்காக>>>>>>>>>நன்னடை

கழட்டுகிறோம்
ஆடையினை
வாங்க>>>>>>>>>>>>>>>>சாதாரணம்

ஆடையினை
வாங்குவதற்காக
அம்மனமாகின்றோம்.>>>>>இதில் கொஞ்சம் வக்கிரம் எட்டி பார்த்து விடுகிறது.

இவற்றையே இன்னும் எழுதலாம்……….

இதையே இலக்கிய நடையில் பார்ப்போம்.

மலர்களின் (அல்லது பூக்கள்)இதழ்கள்
உதிர்வதன்ன(உதிர்வது போல்)
உதிர்க்கின்றோம்
ஆடைகளை
புதிதாக
வாங்குவதற்கு…

இதில் வாடிய மலரின் நிலை ஒத்தது எனற அர்த்தமும் வரும் அப் பெண்களின் வாடிய நிலை..
வாடிய மலர்கள் மதிப்பிழ்ந்தவை ஆகிவிடுகின்றன.
அது போல் இப்பெண்களின் நிலையும் சமூகத்தில்.

இதனையே சீர்,தளை, எதுகை,மோனை என்பதையும் சேர்த்து எழுதினால் இலக்கண நடையாகி விடுகிறது.

பாருங்கள் இலக்கிய நடையில் அர்த்தம் சுருங்கச் சொல்லி,விரிவாக கிடைத்து விடுகிறது.

ஆனால் வெறும் இலக்கணம் மட்டுமே இருந்தால் கவிதையா?இல்லை என்பதே
பதில்..