பயணங்களும் பாதைகளும்

473

மறுபடியும் பயணம் தொடங்குகிறது
யாரோ முடித்த்ழ் இடத்திலிருந்து
புதியப் பயணமெனும் பெயரில்,,

பலர் பயணித்த பாதைகளில்
அவர்கள் தடம் பற்றியும்
புதியவர்கள் கரம் பிடித்தும்
புதிதாய்ப் பாதம் பதித்தும்,

தொடரும் அப்பயணங்களும்
முற்றுப் பெறாமல் முறிகின்றன.
பாதைகள் மட்டும்
நீண்டு கொண்டேப் போகின்றன.