அலைச்சல்

வெள்ளலைகள் சோர்ந்துவிட்டால் கரை சேர்ந்திட கடற்கரைகள் உண்டு!

வெண்பூக்கள் காம்பை மறந்தால் மடியேந்தி தாலாட்ட பூமித்தாய் உண்டு!

வெண்முகில்கள் சோர்ந்துவிட்டால் சேர்ந்திட கரைகள் ஏது?

ஈழத்தமிழனமும் வெண்முகிலாகிய நீயும் இரட்டைக்குழந்தைகளா?