தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட வயவர்கள் – பரமு மகராசா – 24/04/2009

168

வயவையூரின் ஆரம்பகால பிரபல வர்த்தகரும், விளையாட்டுத் துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவருமான பாமா ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் பரமு மகாராசா அவர்கள் 24/04/2009 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

இன அழிப்பு உச்சம் பெற்ற மே மாதத்தில் இவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.

தகவல் ஆதாரம் – திரு.மணிவண்ணன்.