(தீ)யாகம் செய்வோரின் தியாகம் தனைப் போற்றுவோம்.

சூழ்கலி நீங்கிட
சுயநலம் துறந்து
சுயபலம் கொண்டு
சுழன்றாடுவோர்
பாதம் பணிவோம்!