நீ.. நீ.. நீ.. நீ..

பத்திரமாய் யாம் வளர்க்கும் பூமரமல்ல- நீ
நித்திய நித்தியமாய் பூப்பவளும் அல்ல- நீ
சித்திரமாய் பூக்கும் எம் மண்ணின்
விசித்திரம் – நீ!
சத்தியமாய் சொல்கிறேன்- அழகுச்
சூத்திரமே – நீ!