பலாலியை சேர்ந்த சின்னத்தம்பி ஆறுமுகம் அவர்கள் காலமானார்.

166

பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும் அச்சுவேலியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஆறுமுகம் அவர்கள் 04-11-2019 அன்று காலமானார்.

இவத் காலம் சென்ற  இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும் ரஞ்சினிதேவி, காலம் சென்ற சந்திரசேகரன் (றஞ்சன்), வசந்தாதேவி, அம்பிகாதேவி, இராசசேகரன் (மனி), சாந்ததேவி, கலீபன் ஆகியோரின் அன்புத் தகப்பனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள்     05-11-2019 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பலாலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு வயவன் இணையத்தின் ஆறுதல்கள்.

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு வயவனின் பிரார்த்யனைகள்.