யாழ் ஊடகமையத்தில் பேனாப் போராளி நிமலராஜனின் நினைவேந்தல் நேற்று நிகழ்ந்தது.

காகிதங்களையும் ஆயுதங்களாக்கி நிமலன் தொடுத்த போரை ஆக்கிரமிப்பாளர்களால்
எதிர் கொள்ள முடியாது போனது.

துப்பாக்கி துப்பிய சன்னங்கள் மின்னலெனப் பாய்ந்து தம் பணி தாங்களும் மண்ணில் வீழ்ந்து துருப்பிடித்துவிட்டது.

ஆனாலும்…

நிமலராஜனின்
பேனா பெற்ற பிள்ளைகள் பொத்தகங்களில் வாழ்ந்து தன் பணி தொடரும்!

காலங்கள் பல கடந்தும் அவை வாழ்ந்து எம் மக்களின் நீதியை கேட்டுக் கொண்டேயிருக்கும்!

படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஐனின் 19ம் ஆண்டு நினைவு நாள் 19/10/2019 அன்று யாழ் ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.