இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி.

44

அமைதி காக்கவென வந்த இந்திய இராணுவத்தினர், அப்பாவி மக்களை அநியாயமாகக் கொன்று குவித்தனர்..

யாரால் நாம் காப்பாற்றப்படப் போகின்றோம் என்று அந்த மக்கள் நம்பினார்களோ அவர்களாலேயே கொல்லப்பட்ட கணத்தில் மரணவலியையும் மிஞ்சிய வலியை அம்மக்கள் அனுபவித்திருப்பார்கள்.

ஆம்!

இந்திய இராணுவத்தின் அகோரப் பசிக்கு இரையானது அப்பாவி மக்கள் மடுமல்ல.. “இனி எமக்கு விடிவுதான்” எனும் அம்மக்களின் நம்பிக்கையும்தான்..

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட வயவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வயவன் இணையத்தின் நினைவாஞ்சலிகள்..