நிமிர்வே பார்த்தீபன் பசி தீர்க்கும்!

‘அறம்’ காத்த எங்கள் தேவனை,

“அகம்” தனில் ஆழ நினைந்து,
“கரம்” தனைக் கூப்பி🙏
“சிரம்” தனைத் தாழ்த்தி🙇

நிமிர்வோம் – எங்களின்
நிமிர்வே நிஜமான அஞ்சலி ஆகும்!