முள்ளிவாய்க்கால் காலம்

மீனவர் ஒருவர்
உவந்த உதிரம்
பூசகரின் உயிரைக் காத்தது.

உடலம் போக வேண்டிய சுடலைக்கு
சாதியம் போனது.

முள்ளிவாய்க்கால் காலம்!💝