திருவாளர் செல்லத்துரை சிவானந்தம் காலமானார்.

242

வயாவிளானைச் சேர்ந்தவதும் ஜேர்மனியில் வசித்தவருமான திருவாளர் செல்லத்துரை சிவானந்தன் அவர்கள் மரணம் அடைந்து விட்டார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.

இழப்பால் வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல்கள்.

 

நேரில் அஞ்சலி செலுத்த

Monday, 08 Apr 2019 5:00 PM

Tuesday, 09 Apr 2019 5:00 PM
Friedhof St. Josef Weissenberg
Gladbacher Str., 41462 Neuss, Germany

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள

Wednesday, 10 Apr 2019 10:00 AM
Friedhof St. Josef Weissenberg
Gladbacher Str., 41462 Neuss, Germany

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்

Mobile : +491782892145