அமரர் கணபதி துரையார் அவர்களுக்கு ஆத்மாஞ்சலி

98

வயவையூர் திடற்புலத்தைச் சேர்ந்த திருவாளர் கணபதி துரையார் 31/03/2019 அன்று அமரத்துவம் எத்தினார்.

அன்னாரின் ஆத்மா இறையடியில் இளைப்பாறவும் அன்னாரின் இழப்புத் துயரில் உழலும் உறவுகள் ஆறுதலடையவும் ஆண்டவணை வேண்டுகின்றோம்.