திருமதி நாகேஸ்வரி கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி

217

பலாலியை பிறப்பிடமாகவும் சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட திருவாட்டி கோபாலகிருஷ்ணன் நாகேஸ்வரி அவர்கள் 04.02.2019 அன்று இறையடி அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.