கனமாய்ப் போன கற்கள்.

176

எங்கள் குற்றங்களை
கல்லாகக் கையிலெடுத்தோம்..
குற்றமிழைக்காதவன்
முதற்கல் எறியென்றான்..

கரமிறங்கிக் கனமாகிப் ஆனாலும்
கனமாகி எறியாது போனாலும்
கைவிடுவதாயில்லை
கற்களையும் காவுதலையும்..