பொலீஸ்மாமா காலமானார்.

323

வயாவிளானை பூர்வீகமாகவும் தொர்சி-பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு இராமலிங்கம் பத்மநாதன் அவர்கள் இயற்கை எய்தினார்.

அன்னாரின் பிரிவுத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள்.

போலீஸ் மாமாவின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனைகள்.