எழுமின்… விழுமின்..

எல்லா ஆற்றலும் உங்களிடம் உள்ளது.  அதை உணருங்கள். அதை வெளிப்படுத்துங்கள். என்னால் எதுவும் முடியும் என்று சொல்லுங்கள். இல்லை இல்லை என்று சொன்னால் பாம்பின் விஷம் கூட பாம்புக்கு இல்லாமல் போய்விடும்.

உன்னால் சாதிக்க முடியாத காரியம் எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினையாதே. நான் எதையும் செய்ய வல்லவன் என்று சொல். உன் பாதையைப் பின்பற்றி தன்னம்பிக்கையுடன் செயற்பட்டு உனது இலட்சியத்தை அடைந்துகொள்.

-சுவாமி விவேகானந்தர்.