பாட்டாளி வர்க்கம்

530

அனுப்பியவர் – ஶ்ரீமனோகரன் ஞானசுந்தரம்

இக்காலத்து முதலாளிகளாகிய முதலாளித்துவ வர்க்கத்தார் சமூகப்பொருளுற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள். கூலிக்கு உழைப்பை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள் . இக் காலத்துக் கூலித் தொழிலாளர்களது வர்க்கமே பாட்டாளி வர்க்கம் எனப்படுவது; இத்தொழிலாளர்கள் சொந்தத்தில் தம்மிடம் உற்பத்திச் சாதனங்கள் இல்லாதகாரணத்தால் தமது உழைப்பு சக்தியை ( Labour Power) விற்று வாழ்க்கை நடத்தும் படி தாழ்த்தப்பட்டிருக்கிறவர்கள்( 1888 ம் ஆண்டு கம்யூனிஸ்ட் அறிக்கை ஆங்கிலப் பதிப்பிற்கு எங்கெல்ஸ் குறிப்பு)