ஜெயரூபன் அவர்கள் இறைபதம் அடைந்தார்.

826

யாழ் வயாவிளானை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரூபன் அவர்கள் 05.04.2018 வியாழன் அன்று மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற வேலன் இலட்சுமி தம்பதிகளின் அன்பு பேரனும், ஜெயராசா லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற (ஜெயகாந்தன்) காலஞ்சென்ற (ஜெயரேவன்) மற்றும் ஜெயமலர், ஜெயசோபனா ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார். மற்றும் குணசேகரம்(இலங்கை) மகாலிங்கசிவன்(பிரான்ஸ்) காலஞ்சென்ற பரம்சோதி (இலங்கை) அமிர்தலிங்கம் (பிரான்ஸ்) தவமணி (இலங்கை) சற்குணமூர்தி(கனடா) மூர்த்தி(லண்டன்) மற்றும் சிவநேசன்(இலங்கை) காலஞ்சென்ற சிவபாதம் ஜெயபவானி(இலங்கை) குமார்(இலங்கை) தேவி(இலங்கை) சின்னப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் மறைவுத் துயரில் குடும்பத்தாருடன் சேர்ந்து பங்கெடுத்துக்கொள்வதோடு ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம்.