வயாவிளான் மீளெழுச்சிக்கான உதவும் கரங்கள்

440

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வயவை மண்ணின் குறுபகுதி மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. அவ்வாறு பாவனைக்கு விடப்பட்ட பகுதிகளில் குடியேறும் மக்களின் அடிப்படைத் தேவைகளை, பன்னாடுகளில் இருக்கும் வயாவிளான் மக்கள் அமைப்புகளின் நிதிப் பங்களிப்புடன், வயாவிளான் மீளெழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு பூர்த்தி செய்து வருகின்றன.

சட்டப்படி பதிவு செய்யப்பட்டு, அண்மையில் நிதியமாக அங்கீகாரம் பெற்ற இவ்வமைப்பில்  இன்னும் பல கரங்கள் இணைந்து, முழு வீச்சுடன் மீளெழுச்சிக்கு உதவ வயவன் இணையத்தின் வாழ்த்துகள்.