வயவை மக்களின் கடின உழைப்பு அனைவருக்கும் வழிகாட்டி. வாழ்வாதரம் அற்ற நிலையிலும் கல்வியைக் கைவிடாத போர்க்குணம் வயவை மக்களுக்கு உண்டு. அவற்றுக்கு பல எடுத்துக்காட்டு உண்டு. அந்த வகையிம் அண்மையிம் வெளியான புலமைப் பரிசில் தேர்வில் வயவையை அன்னை பெருமை அடைய வைத்திருக்கிறார் செல்வன் வினோத்.

வயாவிளானைப் பூர்வீகமாகக் கொண்ட திரு.சீவரத்தினம் அவர்களின் பேரனும், திரு வினோத் திருமதி கவி வினோத் அவர்களின் மகனுமாகிய செல்வன் வினோத், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் தேர்வில் சிறப்பாகச் சித்தி அடைந்துள்ளார்.

இவர் இடம்பெயர்ந்து கரந்தன் பள்ளியில் பயின்று வருகிறார். வயவை மண்ணடி வேரைக் கொண்ட இவர் மேலும் பல சாதனைகள் படைக்க பாராட்டும் வாழ்த்துவதுடன் உரித்தாகட்டும்