மழை By admin - 14/01/2018 231 உள்ளே இருந்து வெளியில் வெறித்தாள் அவள். அவளைத் தொட முடியாத சோகத்தில் யன்னல் கண்ணாடியில் தலை மோதி தற்கொலையானது வெளியில் பெய்த மழை.. Like this:Like Loading... இதையும் படியுங்கள்