நாளை முடி சூடும் நம்தமிழ் வாழியவே!

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே”

எனும் மகாகவியின் வரிகளை இளையோர் யாம் உண்மை ஆக்குவோமே!”

பிரித்தானிய தலைநகர் இலண்டன் பெருநகரபிராந்தியத்தில்,…

01)தமிழ் மொழி
02)தமிழர்தம் பண்பாடு
03)தமிழர்தம் கலைகள்

ஆகியவற்றினை கொண்டாடும் வண்ணம், “´தமிழ்மரபுரிமைத்திங்கள்” கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக இலண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாகவும் அவையில் நூறுவீத ஆதரவுடனும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று பதிவு உருவாகியுள்ளது. 🙏

கார்த்திகையில் – எம்
கண்ணோரம் ஓடிய
கங்கைகளுக்கு
சின்னஞ் சிறிய ஒரு
அணை போடப்பட்டுள்ளது!