“புறம்”காட்டாத இந்தக் காணரும் வீரர்களே அன்று “அறம்”காத்தனர்!

‘சறம்’கட்டிய இந்த மாமாமாரிடம் ‘அறம்’இருந்தது கண்டோம்!
‘மறம்’இருந்தது கண்டோம்!
‘திறம்’இருந்தது கண்டோம்!
– அறத்தலைவன்